50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு கூடுவாஞ்சேரி சார் பதிவாளருக்கு மிரட்டல் விடுத்ததாக விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வராகி என்பரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பாக கூடுவாஞ்சேரி சார் பதிவ...
சிவகாசி அருகே கந்துவட்டி கேட்டு பெண்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் திருத்தங்கல் முத்துமாரி நகரை சேர்ந்த ஈஸ்வரபாண்டி என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் மீது கந்த...
திருவாரூர் அருகே தங்கையின் காதலை ஏற்க மறுத்து, அவரையும் அவரது காதலரையும் வெட்டுவேன் என பெண்ணின் அண்ணன் பேசியதாக கூறப்படும் ஆடியோ இணையத்தில் பரவி வருகிறது.
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஆகாஷும் மயிலாடு...
புதுக்கோட்டை மாவட்டத்தில் நள்ளிரவில் பணம் மற்றும் மது கேட்டு பார் ஊழியரை கத்தியால் மிரட்டிய இருவர் கைது செய்யப்பட்டனர். ஆலங்குடி அருகே உள்ள மதுபானக் கடையின் பாரில் கார்த்திகேயன் என்பவர் சமையல் வேலை...
அமெரிக்க அதிபர் ஜோ பைடனையும், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கையும் கொலை செய்யப்போவதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட டெஸ்லா நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.
ஜஸ்டின் மெக்காலே என்ற அந்த நபர், போலீசார் தன்னை ட...
சென்னைக்கு ரெயிலில் தனியாக வரும் பெண்களை குறிவைத்து நகைப்பறிப்பில் ஈடுபட்ட கத்திக்குத்து கொள்ளையனை, கவரிங் செயினுடன் சாதாரண உடையில் சென்று இரு பெண் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
இவங்க ரெண்டு பேரும...
தொழிலதிபர் முகேஷ் அம்பானியிடம் 200 கோடி ரூபாய் கேட்டு 2ம் முறையாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்த நபரை மும்பை போலீசார் தேடி வருகின்றனர்.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானிக்க...